வெசாக் காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி
நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையிலும் எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் Harini Amarasuriya தெரிவித்துள்ளார். அரச சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் 6ஆவது கூட்டம் இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். நாட்டில் நிலவிய வலுசக்தி நெருக்கடியால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் […]
