உகாண்டாவில் எபோலா அச்சம் அதிகரிப்பு – புதிதாக 3 தொற்றுகள்
உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் புதிதாக மேலும் மூன்று எபோலா நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் தற்போது பதிவான மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. புதிய நோயாளிகளில் முதல் பாதிக்கப்பட்டவரை கொண்டு சென்ற வாகன ஓட்டுநர் அவருக்கு சிகிச்சையளித்த சுகாதார ஊழியர் மற்றும் காங்கோ நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் அடையாளம் கண்டுள்ளதாக […]
