நீர்கொழும்பு பெண் கைதி குறித்து வைரலான கதை பொய்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதியை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்த உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் கற்பனையானது என உண்மைக் கண்டறியும் அமைப்பின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் 29 கைதிகள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட […]
