ஹான்டா வைரஸ் அச்சம் ராட்டர்டாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட கப்பல் தீவிர கிருமிநாசினி நடவடிக்கையில்
ஹான்டா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் கவனம் பெற்றுள்ள ‘MV Hondius’ என்ற சொகுசு கப்பல் நெதர்லாந்தின் ராட்டர்டாம் துறைமுகத்தை சென்றடைந்துள்ள நிலையில் அதனை முழுமையாக கிருமிநாசினி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கப்பலில் ஏற்பட்ட ஹான்டா வைரஸ் பரவலால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 23 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் பயணம் செய்த இந்த கப்பலில் கடந்த மே […]
