வாக்குறுதி காற்றில் பறந்ததா? யாழ். சுகாதார தொண்டர்கள் அதிருப்தி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் அரசாங்கம் வழங்கியதாகக் கூறப்பட்ட நியமன வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டி இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டம் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை பேரணியாக முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஊதியம் இன்றி சேவையாற்றி வந்த நிலையில் புதிய நியமனங்கள் வழங்கப்படும் போது தற்போது தற்காலிகமாக பணியாற்றும் […]
