முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் அடையாளமாக தொடரும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு மே 18ஆம் தேதி என்றும் மறக்க முடியாத நினைவு நாளாகக் கருதப்படுகிறது. 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் மக்கள் பல வாரங்களாக உணவின்றி கடும் துயரங்களை அனுபவித்தனர். அந்நேரத்தில் கிடைத்த […]
