பிரான்ஸ் – ஏப்ரல் 15 முதல் நாய்களை கட்டாயமாக கயிற்றில் பிடிக்க வேண்டும்
பிரான்ஸ் – ஏப்ரல் 15 முதல் நாய்களை கட்டாயமாக கயிற்றில் பிடிக்க வேண்டும். பிரான்சில் காடு பகுதிகளில் நடைபயணம் செல்லும் நாய் உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போலவே 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 30 வரை காடு பகுதிகளில் நாய்களை கட்டாயமாக கயிற்றில் (leash) பிடித்து வைத்திருக்க வேண்டும். இந்த விதி குறிப்பாக காட்டு விலங்குகளின் இனப்பெருக்க காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் காட்டு பாதைகள் (roads, trails) […]
