கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
Sea Weather Warning, இலங்கையைச் சூழவுள்ள சில கடல் பகுதிகளில் நிலவும் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. காலி முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகள், ஹம்பாந்தோட்டை ஊடாக மிகவும் கொந்தளிப்பான நிலையை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் […]
