இளம்பெண் கொலை விசாரணையில் அதிர்ச்சி
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாடகை வீட்டொன்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட 27 வயதுடைய நதுனி சஹஸ்ரீ குரே என்ற இளம்பெண்ணின் கொலை தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளின்படி உயிரிழந்த பெண் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்த 27 வயது ஆணுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த இரவு பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது தனது தாய் […]
