சிறுவர் வழக்குகளில் தாமதத்திற்கு ஊழியர் பற்றாக்குறையே காரணம்
சிறுவர்கள் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளுக்கு நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்கு, சிறுவர் பாதுகாப்பு துறையில் செயல்படும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான ஊழியர் வெற்றிடங்களே பிரதான காரணம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக பொலிஸ் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் கணிசமான உத்தியோகத்தர் பற்றாக்குறை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்காக துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பன்முகக் கட்டமைப்பு மேலாண்மை சேவை திணைக்களம் உள்ளிட்ட […]
