உயிரைக் காக்கும் “360 டிகிரி” கவனம் – மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவோம்
உலகம் முழுவதும் பெண்களிடையே அதிகமாக காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. சமீபத்திய தகவல்களின் படி, ஆண்டுதோறும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையிலும் இதே நிலை காணப்படுகிறது தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவின் தரவுகளின்படி தினமும் சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர் சரியான நேரத்தில் கண்டறியப்படாததால் பலர் தீவிர சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான முக்கியமான வழிகளில் […]
