இஷாரா செவ்வந்தி க்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல்
இஷாரா செவ்வந்தி, கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இஷாரா இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது வழக்கு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அவரை ஆகஸ்ட் 21ஆம் […]
