சவூதியில் வீட்டை விட்டு பாய்ந்த பணிப்பெண்களுக்கான அவசர பயண ஆவணம்.
இது சாதாரண பாஸ்போர்ட் அல்ல. பாஸ்போர்ட் இல்லாத அல்லது பயன்படுத்த முடியாத இலங்கைப் பிரஜைகள் அவசரமாக இலங்கைக்கு திரும்புவதற்காக வழங்கப்படும் தற்காலிக பயண ஆவணமாகும். இதைப் பயன்படுத்தி வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது. இலங்கைக்கு திரும்புவதற்காக மட்டுமே இது செல்லுபடியாகும். பாஸ்போர்ட் இழந்தவர்கள் பாஸ்போர்ட் திருடப்பட்டவர்கள் பாஸ்போர்ட் காலாவதியானவர்கள் சவுதி அதிகாரிகளால் நாடு கடத்தப்பட உள்ள இலங்கையர்கள் மற்றும் செல்லுபடியாகும் பயண ஆவணம் இல்லாமல் இலங்கைக்கு திரும்ப விரும்புபவர்கள் ஆகியோருக்கு இந்த ஆவணம் வழங்கப்படலாம். குறிப்பாக […]
