இங்கிலாந்தில் ஆண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை இருவர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் பாலியல் சேவைகளை நாடிய ஆண்களை குறிவைத்து அவர்களுக்கு ரகசியமாக மயக்கத்தை ஏற்படுத்தும் போதைப்பொருளை கொடுத்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் மற்றும் பெண் தொடர்பான வழக்கில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 31 வயதான Adina Mihai மற்றும் 30 வயதான Madalin Dumitru ஆகியோர் 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரையான காலப்பகுதியில் பாலியல் சேவைகளை நாடிய ஆண்களை திட்டமிட்டு குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் பாலியல் தொழிலாளி போன்று […]
