2025ல் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதில் 6,000க்கும் மேற்பட்ட அகதிகளை மீட்ட பிரான்ஸ் – 25 பேர் உயிரிழப்பு
2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை அடைய இங்கிலீஷ் சேனலை (English Channel) சிறிய படகுகளில் கடக்க முயன்ற 6,177க்கும் மேற்பட்ட அகதிகளை பிரான்ஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று பிரான்ஸ் கடல் பாதுகாப்புத் துறை (PREMAR) தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆபத்தான பயணத்தின் போது 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்பதும் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது. பல ஆண்டுகளாகவே பிரான்ஸ் இங்கிலாந்துக்குச் செல்ல விரும்பும் அகதிகளுக்கான முக்கிய […]
