September 12, 2026
Breaking News
ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மீது சைபர் குற்ற விசாரணை கொழும்பு இசை நிகழ்ச்சி ரத்து: Ne-Yo மீது 2.84 லட்சம் டொலர் வழக்கு காஞ்சிபுரம் அருகே மருத்துவ உதவியின்றி கர்ப்பிணியும் குழந்தையும் உயிரிழப்பு போர்ட்ஸ்மவுத் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் முகமூடிக்கு காவல்துறை கட்டுப்பாடு ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களிடம் பணம் வசூல் புகார்: 6 வன அலுவலர்கள் சஸ்பெண்ட் கேரளத்தில் ஒரு வயது மகளை கொன்றதாக தாய் கைது திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 சிறுவர்கள் கைது கேரளாவில் ஆபாசப் படங்கள் விற்பனை: கல்லூரி மாணவர்கள், கணவர் கைது ஜவ்வாது மலையில் லஞ்சப் புகார்: 6 வனத்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் மரணம்: ஆணவக்கொலை குற்றச்சாட்டு, போலீஸ் மறுப்பு காஞ்சிபுரம் அருகே மருத்துவ உதவியின்றி கர்ப்பிணியும் குழந்தையும் உயிரிழப்பு பஹாங் சாலை விபத்தில் டேங்கர் ஓட்டுநர் மீது 4 கொலைக் குற்றச்சாட்டுகள் டெல்ஃப்ட் தீவு வளர்ச்சிக்கு கடற்படை தளவாட உதவி உயிருடன் இருந்த கைக்குண்டு வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு பிணை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்புக்கான பேட்டரி இறக்குமதிக்கு சலுகை: இலங்கை அரசு திட்டம் ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மீது சைபர் குற்ற விசாரணை கொழும்பு இசை நிகழ்ச்சி ரத்து: Ne-Yo மீது 2.84 லட்சம் டொலர் வழக்கு காஞ்சிபுரம் அருகே மருத்துவ உதவியின்றி கர்ப்பிணியும் குழந்தையும் உயிரிழப்பு போர்ட்ஸ்மவுத் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் முகமூடிக்கு காவல்துறை கட்டுப்பாடு ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களிடம் பணம் வசூல் புகார்: 6 வன அலுவலர்கள் சஸ்பெண்ட் கேரளத்தில் ஒரு வயது மகளை கொன்றதாக தாய் கைது திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 சிறுவர்கள் கைது கேரளாவில் ஆபாசப் படங்கள் விற்பனை: கல்லூரி மாணவர்கள், கணவர் கைது ஜவ்வாது மலையில் லஞ்சப் புகார்: 6 வனத்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் மரணம்: ஆணவக்கொலை குற்றச்சாட்டு, போலீஸ் மறுப்பு காஞ்சிபுரம் அருகே மருத்துவ உதவியின்றி கர்ப்பிணியும் குழந்தையும் உயிரிழப்பு பஹாங் சாலை விபத்தில் டேங்கர் ஓட்டுநர் மீது 4 கொலைக் குற்றச்சாட்டுகள் டெல்ஃப்ட் தீவு வளர்ச்சிக்கு கடற்படை தளவாட உதவி உயிருடன் இருந்த கைக்குண்டு வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு பிணை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்புக்கான பேட்டரி இறக்குமதிக்கு சலுகை: இலங்கை அரசு திட்டம்

Tag: ரெட் நோட்டீஸ்

ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் மலேசியாவில் கைது

ரெட் நோட்டீஸ் சந்தேக நபர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரதான சந்தேக நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக […]