நிலுவை வழக்குகள் விரைவான தீர்வுக்கு அழைப்பு
நாட்டின் நீதிக்கட்டமைப்பில் தற்போது சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நீதியை துரிதப்படுத்த மோதல் முகாமைத்துவ தீர்வு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இன்று (01) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றிய அவர் நாட்டில் உள்ள 333 நீதிமன்றங்களிலும் கீழ்நிலை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றம் வரை வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும் சில வழக்குகள் விசாரணை நிறைவடைய 10 […]
