Tag: Analaitivu
வடக்கு கடல் தீவுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நனவாகும் வகையில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவுக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மின்சாரம் கிடைத்த இந்த தீவுப் பகுதிகளில் இனி பகல்-இரவு பாராமல் தொடர்ச்சியான மின்சார வசதி கிடைக்கவுள்ளது. இதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை, கல்வி, சுகாதாரம் மற்றும் சிறு தொழில் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக மாணவர்கள் […]
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்திற்கு அப்பாலுள்ள டெல்ஃப்ட் தீவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டத்தின் முன்னேற்றத்தை அண்மையில் பார்வையிட்டார். இந்திய அரசின் 11 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் டெல்ஃப்ட் அனல் தீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சூரிய ஆற்றல், காற்றாலை மின்சக்தி மற்றும் டீசல் மின் உற்பத்தி அமைப்புகளை மின்கல காப்பு வசதியுடன் […]
யாழ்ப்பாணத்தின் கடல் கடந்த தீவுப் பகுதிகளில் ஒன்றான அனலைதீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடற்படையின் சிறப்பு படகின் மூலம் அனலைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் வழியாக தீவுக்கு அனுப்பப்பட்ட இந்த பேருந்து இனிமேல் அனலைதீவு பகுதிக்குள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இதன் மூலம் அங்குள்ள மக்களின் நாளாந்த பயண நடவடிக்கைகள் மேலும் இலகுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் […]