ஆஸ்திரேலிய – போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு 2 பேர் கைது
சிட்னியின் உலகப் புகழ்பெற்ற போண்டி கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு பேரை ஆஸ்திரேலிய போலீசார் காவலில் எடுத்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உடனடியாக போலீசார் மற்றும் அவசர சேவைகள் குவிக்கப்பட்டன. நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை பொதுமக்கள் அந்தப் பகுதியை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பான […]
