பரஸ்பர ஒத்துழைப்பால் மனிதகுலத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்
மனிதகுலத்தின் பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அனைத்து நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வலியுறுத்தியுள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அரசியல் சிந்தனைகள் ஆட்சிமுறை தேசிய முன்னேற்றக் கொள்கைகள் மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பான கருத்துகளை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழா பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது. இதனுடன் இணைந்து “இலங்கையும் சீனாவும் நவீனமயமாக்கல் பாதையில் கைகோர்த்து […]
