ரூ.14.8 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது
போதைப்பொருளுடன் இளைஞர் கைது, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14.8 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இன்று காலை 9.25 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து இலங்கைக்கு வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது பயணப்பொதியை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது மொத்தம் 1.480 கிலோகிராம் எடையுடைய ‘குஷ்’ […]
