6 மாதங்களுக்கும் நீர் கட்டணத்தில் மாற்றமில்லை
நடப்பு ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கும் நாட்டில் நீர் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூடுதல் செலவுகள் ஏற்படாததால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார். பொதுவாக ஆண்டுக்கு இரு முறை நீர் கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டாலும் இந்த ஆண்டின் முதல் […]
