புதிய எல்லை மற்றும் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தேவை என ஐரோப்பிய ஆணையம்
ஷெங்கன் பகுதி திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தேவை, ஐரோப்பிய ஆணையம் ஐரோப்பிய ஒன்றியத்தின் European Commission ஷெங்கன் பகுதி தொடர்ந்து நிலைத்தன்மையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளதுடன் எதிர்கால சவால்களை சமாளிக்க புதிய எல்லை பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தாரை திருப்பி அனுப்பும் (Return) நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான “State of Schengen” அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ல் சட்டவிரோத எல்லைக் கடத்தல்கள் 26% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பாவில் […]
