உக்ரைனுக்கு €90 பில்லியன் உதவித்தொகை ஒப்புதல் – பள்ளிகளில் தாக்குதல் நடத்த ரஷ்யா இளைஞர்களை பயன்படுத்தியதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு
உக்ரைன் போரின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு வழங்கப்படும் €90 பில்லியன் மதிப்பிலான மிகப்பெரிய நிதி உதவித் திட்டத்தையும் ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளையும் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உதவி தொகை உக்ரைனின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் போர் பாதித்த அடிப்படை கட்டமைப்புகளை மீளமைப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உக்ரைனின் பாதுகாப்பு சேவைகள் பள்ளிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா இரண்டு இளைஞர்களை ஆள்சேர்த்ததாக குற்றஞ்சாட்டி அவர்களை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கீரோவோகிராட் மற்றும் ஒடேசா […]
