Tag: Fishermen Warning
Sri Lanka Weather Forecast, இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் ஜூலை 28 ஆம் திகதி முதல் மழை பெய்யும் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெறுவதன் காரணமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இதன்படி மேல், சபரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் பலத்த […]
பலத்த காற்று எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சில மாகாணங்களிலும் கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இந்த நிலைமை காணப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மரங்கள் முறிவடைவது, மின் கம்பங்கள் சேதமடைவது மற்றும் போக்குவரத்துக்கு […]
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் (Amber) நிறத்திலான விசேட எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டின் வடகிழக்கு திசையில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையும் பலத்த காற்றுடனான சூழ்நிலையும் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த […]