இலங்கையில் ரைஸ், பிரியாணி விலை உயர்வு – தேநீர் உள்ளிட்ட உணவுகளும் அதிகரிப்பு
MAY (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் உள்ளிட்ட பல உணவு வகைகளின் விலைகள் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி இயங்கும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சிற்றுண்டி வகைகளின் விலைகளும் […]
