செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற முடியாது
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் வேகமாக வளர்ச்சி அடைந்தாலும் மனிதர்களின் படைப்பாற்றல் புதுமைத்திறன் மற்றும் தனித்துவமான சிந்தனையை அவை ஒருபோதும் முழுமையாக மாற்ற முடியாது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். கைத்தொழில் அமைச்சும் ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த NVQ-4 சான்றிதழ் வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர் இலங்கையின் தொழில்முனைவோர் சிறிய உள்நாட்டு சந்தையில் மட்டுப்படாமல் உலகளாவிய மதிப்புச் சங்கிலியுடன் […]
