சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்களுக்கு ஆஸ்திரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டு
சிரியாவில் இருந்து திரும்பிய ஆஸ்திரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டு. சிரியாவில் உள்ள அகதி முகாம்களில் பல ஆண்டுகள் தங்கியிருந்த ISIS தொடர்புடைய ஆஸ்திரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மூன்று பெண்கள் மீது தீவிரவாதம் மற்றும் அடிமைத்தன குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய அதிகாரிகளின் தகவலின்படி 53 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்கள் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பெண்களை அடிமையாக வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். மேலும் மற்றொரு 32 […]
