2028 முதல் கடன் சுமை அதிகரிக்கும் சஜித் எச்சரிக்கை
இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலையை எதிர்நோக்கி வருவதாகவும் 2028ஆம் ஆண்டு முதல் நாட்டின் கடன் திருப்பிச் செலுத்தும் சுமை மேலும் அதிகரிக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் சக்தியின் கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணக்கப்பாடு 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் 2028ஆம் ஆண்டு முதல் தற்போது செலுத்தப்படும் கடன் தொகைக்கு மேலதிகமாக ஆண்டுதோறும் 2.5 முதல் 3.5 […]
