இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் இராஜமணிக்கு இறுதி அஞ்சலி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ITAK, திருகோணமலை மாவட்டத்தின் மூத்த உறுப்பினரும் மொரவாவே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான இராஜமணி அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இறுதி அஞ்சலி நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உப தலைவர் விஜயநாதம் விஜயகுமார் நேரில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் மறைந்த இராஜமணி அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக […]
