அரபு நாடுகள் ஈரான் தாக்குதலுக்கு கடும் கண்டனம்
மத்திய கிழக்கில் பதற்றம்பஹ்ரைன் குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளை குறிவைத்து ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு அரபு நாடுகளும் பிராந்திய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்கள் அந்த நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு எதிரான செயலாகும் என பல்வேறு அறிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரபு லீக் பொதுச்செயலாளர் அஹ்மத் அபூல் கைத் இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எச்சரித்து உடனடி மத்திய கிழக்கில் […]
