செப்டம்பர் 7ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு – நாடு முழுவதும் மொபைல் போன்களில் அவசர எச்சரிக்கை – UK
UK அரசு அறிவித்திருப்பதன்படி வரும் செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நாடு முழுவதும் மொபைல் போன்களில் அவசர எச்சரிக்கை (Emergency Alert) சோதனை செய்தி ஒலிக்கவுள்ளது. எப்படி இருக்கும் இந்த எச்சரிக்கை? “This is a test of Emergency Alerts, a UK government service that will warn you if there’s a life-threatening emergency nearby. You do not need to take any action. In […]
