பிரித்தானியாவில் குடியேற்றம் குறித்து புதிய கருத்துக்கணிப்பு
பிரித்தானியாவில் குடியேற்றம் மற்றும் அகதிகள் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள போதிலும் சமூகத்தில் தொடர்ந்து மோதல் மற்றும் பிளவை ஏற்படுத்தும் அணுகுமுறையை அனைத்து மக்களும் விரும்பவில்லை என்பதை புதிய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. More in Common அமைப்பின் ஆய்வுகளின்படி குடியேற்றம் தற்போது பிரித்தானிய சமூகத்தில் முக்கியமான கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. பிரித்தானியாவில் பிறந்தவர்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நாட்டின் முக்கிய சமூகப் பிளவுகளில் ஒன்றாக 47 சதவீதமானோர் குறிப்பிடுகின்றனர். அதேவேளை, குடியேற்றம் தொடர்பில் மக்களிடையே […]
