நீர்கொழும்பு சிறை வன்முறை விரிவான விசாரணை ஆரம்பம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் மோதல்களுக்கு வழிவகுத்த காரணங்கள் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உயிரிழப்புகள், காயங்கள், சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆராயப்படவுள்ளன. மேலும், நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரு கைதிகளின் மரணங்களும் விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது […]
