Tag: Nirosh_Santhuru
கடந்த வாரம் கொழும்பு அலுத்த்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையில் அதாவது பாதாள உலக கும்பல்களில் முக்கியமான புள்ளியாக கருதப்படும் கனேமுல்லா சஞ்சீவா சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான (பெண்) நெகம்போவில் உள்ள கட்டுவெல்லகமத்தைச் இருப்பிடமாக கொண்ட 25 வயது மதிக்கத்தக்க செவ்வந்தி என அழைக்கப்படும் பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபரின் விவரங்கள்: இந்த பெண் தொடர்பான துல்லியமான தகவல்களை சரியான […]
யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவி (சிவலோகநாதன் வித்தியா) கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் தப்பிச் செல்ல உதவியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய சம்பவமாக அறிவிக்கப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சுவிஸ் குமார் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உதவியதாக துணைப் பொலிஸ் அதிகாரி லலித் ஜெயசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டு நான்கு […]
பிரான்சில், 2025 பெப்ரவரி 19 ஆம் தேதி முதல், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், அவர்கள் வழங்கும் அனைத்து இறைச்சி வகைகளுக்கும் (மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, ஆடிறைச்சி, கோழியிறைச்சி, வாத்திறைச்சி மற்றும் பிறவை) மூலநாட்டை, வெட்டப்பட்ட தேதியை, மற்றும் வெட்டியவரின் பெயரை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விதிமுறை மாட்டிறைச்சிக்கு மட்டும் நடைமுறையில் இருந்தது, தற்போது அனைத்து இறைச்சி வகைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு €1,500 முதல் €3,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த […]