சூழ்நிலை சீரானதும் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள்
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் பல்வேறு வெளிப்புற பொருளாதார சவால்கள் காரணமாக மக்களுக்கு எதிர்பார்த்த அளவிலான நிவாரணங்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டிருந்தாலும் நிலைமை சீரடைந்தவுடன் மேலும் பல நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த நாட்டை பொறுப்பேற்று திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்டெடுக்கும் […]
