பிரான்ஸ் – இங்கிலாந்து சிறிய படகு கடத்தல் தடுப்பு நடவடிக்கை நீரிலேயே முதல் முறையாக படகு தடுத்து நிறுத்தம்
இங்கிலாந்து நோக்கி நடைபெறும் சட்டவிரோத சிறிய படகு பயணங்களை தடுக்கும் நோக்கில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து மேற்கொண்டு வரும் புதிய பாதுகாப்பு தந்திரத்தின் கீழ் பிரான்ஸ் அதிகாரிகள் நீரிலேயே (on-water) சந்தேகத்திற்குரிய மனிதக் கடத்தல் படகை முதல் முறையாக தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை, கலே நகருக்கு அருகிலுள்ள கிராவ்லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள Aa கால்வாயில் நடைபெற்றது. அங்கு அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் “டாக்சி-போட்” எனப்படும் […]
