போலி GovPay இணையதளங்கள் குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை
போலி GovPay இணையதளம் மற்றும் போக்குவரத்து அபராத SMS மோசடிகள் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அரசின் GovPay டிஜிட்டல் கட்டண சேவையைப் போல தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மற்றும் குறுந்தகவல்கள் (SMS) மூலம் பொதுமக்களின் பணம் மற்றும் வங்கி தகவல்களை மோசடிக்காரர்கள் திருட முயற்சித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, சிலருக்கு “வேக வரம்பை மீறியுள்ளீர்கள்” அல்லது “போக்குவரத்து விதிமீறல் செய்துள்ளீர்கள்” எனக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. அதில் […]
