Tag: Sri Lanka Tamil Latest News
கண்டி நகரத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான கண்டி–யாழ்ப்பாணம் வீதி (A009) மஹையாவ பகுதியில் அமைக்கப்படவுள்ள சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், 273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு கூடியிருந்த பொதுமக்களுடனும் சுமூகமாக உரையாடினார். இந்த நிகழ்வில் […]
‘டித்வா’ நிவாரணம்: இந்தியாவிலிருந்து மேலும் உதவிப் பொருட்கள்
டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம்
அஷோக ரன்வலவின் விபத்து: பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை
நெல் கையிருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க அனுமதி
இந்திய துணைத் துதுவரை சந்தித்த ஈ.பி.டி.பி பிரதிநிதிகள்
6 மாகாணங்களில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு
மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் வௌியான தகவல்
நாட்டில் நிலவும் தற்போதைய பேரிடர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடைய நபர்களின் பெயர் பதிவேட்டை (Name Register) புதுப்பிக்கும் காலக்கெடு அரசு மூலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்பே நிர்ணயிக்கப்பட்டிருந்த கடைசி தேதி மாற்றப்பட்டு 31 டிசம்பர் 2025 வரை பெயர் விவரங்களை புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு நேரத்தில் பதிவேட்டை புதுப்பிக்க முடியாத மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பேரிடர் […]
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை