அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க கோரிக்கை
சவூதி தண்டனை, விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த மதத்தையும் அதன் புனித ஆளுமைகளையும் அல்லது மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம் சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சமூக ஊடக […]
