ஜப்பானை அச்சுறுத்தும் சக்திவாய்ந்த புயல் சாகிஷிமா தீவுகளில் அவசர எச்சரிக்கை
Asia News,ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தொலைதூர தீவுக் கூட்டங்களை சக்திவாய்ந்த பவி (Typhoon Bavi) புயல் நெருங்கி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஜப்பானின் ஒகினாவா மாகாணத்திற்கு உட்பட்ட தைவானுக்கு அருகிலுள்ள சாகிஷிமா தீவுகள் வழியாக புயல் கடந்து செல்லும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு சுமார் 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை […]
