ஆசை வார்த்தையில் சிக்கவைத்து வெளிநாட்டவர்களிடம் பணம், நகை பறிப்பு
வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் நபர்களை குறிவைத்து ஆசை வார்த்தைகள் மூலம் ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்து வந்ததாகக் கூறப்படும் கும்பலைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் ஒருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் படி குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுடன் பழகி அவர்களை நம்பவைத்து ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் பின்னர் அங்கு கணவனும் அவரது மச்சானும் திடீரென […]
