சுரேஷ் சல்லாய் விவகாரம் குற்றச்சாட்டு நிராகரிப்பு
சுரேஷ் சல்லாய் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் நிராகரித்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) காவலில் இருந்த முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சல்லாய் மீது தவறான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் விளக்கத்தின்படி CID காவலில் இருந்த காலத்தில் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளும் மற்றும் மருத்துவ கவனிப்புகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை […]
