“வரம் பெற்ற மைந்தன் காத்தவராயன்” சிந்துநடை கூத்து
தமிழர் பாரம்பரிய கலை மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் துர்க்கை அம்மன் கலா மன்றம் ஏற்பாடு செய்துள்ள “வரம் பெற்ற மைந்தன் காத்தவராயன்” சிந்துநடை கூத்து நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முள்ளிக்குளம் பண்ணாரி அம்மன் கோவில் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. தமிழர் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் சிந்துநடை கூத்து போன்ற பாரம்பரிய கலை வடிவங்களை மீண்டும் மக்கள் மத்தியில் உயிர்ப்பிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அண்ணாவியார் கலாபூஷணம் […]
