நீட் தேர்வு ரத்து “2 மணி நேர தூக்கம் பல லட்சம் செலவு இப்போது எல்லாம் வீணானதுபோல் உள்ளது” – மாணவர்கள் வேதனை
இந்தாண்டு மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு இந்தியா முழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை கடும் அதிர்ச்சிக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர். மாணவர்கள் பலர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தூக்கமின்றி சமூக வாழ்க்கையைத் துறந்து, நீண்ட நேரம் […]
