பிரிட்டனில் பரபரப்பு உயிரிழந்த மாணவருக்கு கைவிலங்கிட்ட பொலிஸார்
UK Newsபிரிட்டனில் 18 வயதான மாணவர் ஹென்றி நோவாக் (Henry Nowak) குத்திக்காயங்களால் உயிரிழக்கும் நிலையில் இருந்தபோதும் அவரை சந்தேகநபராக கருதி பொலிஸார் கைவிலங்கிட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும் அரசியல் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த டிசம்பரில் இங்கிலாந்தின் Southampton நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றது. தாக்குதலை மேற்கொண்ட விக்ரம் டிக்வா (23) பொய்யான இனவெறி குற்றச்சாட்டை முன்வைத்ததால் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஆரம்பத்தில் அவரது விளக்கத்தையே நம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் அந்த […]
