ஹாண்டா வைரஸ் தொடர்பில் பிரிட்டன் சுகாதார அமைப்பின் புதிய அறிவிப்பு
செய்தியின் படி தென் அத்திலாந்திக் கடலில் பயணித்த டச்சு சொகுசு கப்பல் MV Hondius இல் ஏற்பட்ட ஹாண்டா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் ஒன்பது பிரிட்டிஷ் குடிமக்கள் முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலுக்காக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்படுகின்றனர். UK Health Security Agency (UKHSA) தெரிவித்ததாவது இவர்கள் அனைவரும் தற்போது அறிகுறிகள் இன்றி இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என கூறியுள்ளது. இதற்கு முன் அந்தக் கப்பலில் இருந்து வந்த சிலர் 45 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர் […]
