ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராக ஈராக் முன்னாள் ஜனாதிபதி பார்ஹாம் சாலிஹ் தேர்வு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2025 டிசம்பர் 18 அன்று நடைபெற்ற தேர்தலில் ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பார்ஹாம் சாலிஹை புதிய ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகர் (UN High Commissioner for Refugees) ஆகத் தேர்வு செய்துள்ளது. அவர் 2026 ஜனவரி 1 முதல் பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்வைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், “ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன்” என பார்ஹாம் சாலிஹ் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற கடும் போட்டி […]
