பல்கலைக்கழக பகிடிவதையால் உயிரிழப்பு
பல்கலைக்கழக பகிடிவதை 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரச பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்களால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 106 பேர் காயமடைந்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இதனைத் தெரிவித்த அவர் இதே காலப்பகுதியில் பகிடிவதை தொடர்பாக 141 முறைப்பாடுகளும் கடுமையான காயங்கள் தொடர்பாக 93 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக கூறினார். பகிடிவதை சம்பவங்களை விசாரிக்க பல்கலைக்கழக மட்டத்தில் 28 […]
