கனடாவில் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய உதவி நடவடிக்கைகள்.
கனடா அரசு – புதிய சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கனடா அரசு நாட்டிற்குள் ஏற்படும் காட்டுத்தீ, வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக புதிய சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடுமையான வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதால் இந்த புதிய திட்டம் மூலம் தற்காலிகமாக கனடாவில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள் தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் போன்றவர்களுக்கு குடிவரவு தொடர்பான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய நடவடிக்கைகளின் கீழ் இயற்கை பேரழிவால் […]
